அராலியூரான்:


பெயர்: நா. க. தங்கரத்தினம் நகுலன்
புனைபெயர்: அராலியூரான்
பிறந்தஇடம்: அராலி, யாழ்ப்பாணம்.
 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

  • தமிழ்ச்சட்டம்பி
  • மானம் கெட்டுப்போச்சு என்பன இவரது சிறந்த சிறுகதைகளாக பேசப்பட்டன.

சிறுகதைத் தொகுதிகள்:

  • கன்னிப்பெண்
  • இப்படி எத்தனை நாட்கள்